Friday, July 30, 2010

இதயம் துடிக்க மறந்த நொடிகள்..இதோ..

பெண் தேடி போனேன்..
அவள் அழகானவளா என்பதற்கல்ல..
அவள் என்னவளா என்பதற்காக..
பேசிப்பார்த்துவிட்டு வந்தேன்..
அவள் குணம் அறிய அல்ல..
என்னை பிடித்திருக்குமா என அறிய..
இதழ் மலர்ந்து..
இமை அடைத்து..
இறுமாப்பு துறந்து..
இதயம் படபடக்க..
இன்சொல் கேட்டேன்..
இவனை "பிடுச்சிறுக்கு"….
இதயம் மொத்தமாய் துடிக்க மறந்தாலும்
இனி இவள் மடிதான்......
- குட்டி

2 comments:

Mugavathi said...

Congrats Kutti.... Then eppo marriage????

jayakumar palanisamy said...

Thanx mugavathi... November 12.. My invitation will reach u shortly..ha..ha..